சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 203 பேரும் கோவையில் 208 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,908 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,65,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,159 பேர் உயிர் இழந்து 25,11,076 பேர் குணம் அடைந்து தற்போது 20,217 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,38,727 பேர் பாதிக்கப்பட்டு 8,322 பேர் உயிர் இழந்து 5,28,603 பேர் குணம் அடைந்து தற்போது 1,802 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 208 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,30,012 பேர் பாதிக்கப்பட்டு 2,182 பேர் உயிர் இழந்து 2,25,787 பேர் குணம் அடைந்து தற்போது 2,043 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,62,336 பேர் பாதிக்கப்பட்டு 2,407 பேர் உயிர் இழந்து 1,58,746 பேர் குணம் அடைந்து தற்போது 1,183 பேர் சிகிச்சையில் உள்ளனர்.