சென்னை

ன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/

தமிழக மின்  வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

“சென்னையில் நாளை (17.02.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவேற்காடு: ஜீசன் காலனி, வானகரம் சாலை, ஜே.ஜே. தெரு, ராணி அண்ணா நகர், அசோக் மெடோஸ், வள்ளி கொல்லைமேடு, பெருமங்கலம், செஞ்சுரியன், ஆர்.ஓ.ஏலியஷ், வட நூம்பல்.”

எனக் கூறப்பட்டுள்ளது.