டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 997 டில்லியில் 1904 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,99,812 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை 7,210 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 282 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,86,498 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 7,210 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 1,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 6,59,619 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,012 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,411 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,40,575 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,032 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இ டத்தில் உள்ளது.