சென்னை

மிழகத்தில் இன்று 2,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,81,752 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 13,983 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 80,253 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,91,05,807 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 2,279  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து ஒருவரும் வெளிமாநிலத்தில் இருந்து 7 பேரும் வந்துள்ளனர்.  இதுவரை  8,81,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 14 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,684 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,352  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,55,085 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 13,983 பேர் சிகிச்சையில் உள்ளனர்.