திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 19,661. மற்றும் ஆந்திராவில் 12,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 19,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 25,66,001 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 213 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,223 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 29,708 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 23,63,868 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,92,513 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 12,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 17,17,156 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 98 பேர் உயிர் இழந்து இதுவரை 11,132 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 15,612 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,62,229 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,43,795 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.