டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,75,478 ஆக உயர்ந்து 1,50,151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 17,909 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,03,75,478 ஆகி உள்ளது.  நேற்று 265 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,50,151 ஆகி உள்ளது.  நேற்று 21,161 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 99,96,501 ஆகி உள்ளது.  தற்போது 2,24,557 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,160 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,50,171 ஆகி உள்ளது  நேற்று 64 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,759 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,828 பேர் குணமடைந்து மொத்தம் 18,50,189 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,067 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 815 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,23,353 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,118 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,377 பேர் குணமடைந்து மொத்தம் 9,01,579 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,637 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 377 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,83,587 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,122 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 278 பேர் குணமடைந்து மொத்தம் 8,73,427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,038 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 820 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,22,370 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,177 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 971 பேர் குணமடைந்து மொத்தம் 8,02,385 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 7,808  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,615 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,84,489 ஆகி உள்ளது.  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,185 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,922 பேர் குணமடைந்து மொத்தம் 7,12,311 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 63,800 பேர் சிகிச்சையில் உள்ளனர்.