சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீண்ட கால 12 வெள்ள தடுப்பு பணிகள் ரூ. 434 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம்”
சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட திட்டங்கள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”அடையாறு ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோர பொழுதுபோக்கு பூங்கா”
அடையாறு ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோர பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார், சென்னையில், அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.