ராமேஸ்வரம்

திடீரென 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள் வாங்கியதால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதூ

எனவேஅங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இவ்வாறு கடல் நீர் உள்வாங்கியதால் படகுகள் தரை தட்டி நிற்கின்றன.

அங்குள்ள மீனவர்கள் திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.

கடல்வள ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலு சிறிது நேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்தபடி கடல் இயல்புக்கு வந்தது.