சென்னை:
மிழக மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது என்றும், 2026-27ம் ஆண்டு வரை புதிய மின்கட்டணம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.