Tag: world

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஷ்ட்ரோ மரணம்!

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஷ்ட்ரோ மரணமடைந்தார். உடல்நலமில்லாமல் இருந்த முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஷ்ட்ரோ வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் குன்றியிருந்தார். இன்று…

ஈராக்:  ஐஎஸ் பயங்கரவாத தற்கொலை தாக்குதல்! 80 பேர் பலி

பாக்தாத், ஈராக் நாட்டில், ஷியா பிரிவு மக்களை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பில், 80 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஷியா பிரிவு முஸ்லிம்கள் கர்பாலா…

இந்தியாவின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில்  தடை!

காத்மாண்டு, நேபாளத்தில் இந்தியாவின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8 ந்தேதி…

​ஆட்டோவில் பயணிக்கும் அயல்நாட்டு தூதர்!

டில்லி, கொஞ்சம் வசதி வாய்ப்புகள் வந்தாலே, எந்த கார் வாங்கலாம், எந்த பைக் வாங்கலாம் என மனது அலைபாயும். ஆனால், மிக உயர்ந்த பதவியான வெளிநாட்டு தூதர்…

மரங்களின் தாய்: 105 வயது இந்திய பெண்மணிக்கு பி.பி.சி. கவுரவம்!

80 ஆண்டுகளில் 8000ம் ஆலமரம் நட்டு அதை தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருபவர் ‘சாலு மரத’ திம்மக்கா என்பவர். அவருக்கு வயது 105. இந்த வயதிலும்…

சீனாவில் துயரம்: மின் உற்பத்தி நிலையம் இடிந்து விபத்து! 40பேர் பலி..

சீனா, கட்டுமான பணியின்போது மின் உற்பத்தி நிலையம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். சீனாவின் ஜியாங்சி மாகாணம், பெங்செங்கில் மின்உற்பத்தி நிலையத்துக்கான…

அதிரடி தாக்குதல் எதிரொலி: ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு!

இஸ்லாமாபாத், இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. ஜம்முகாஷ்மீர் உரி எல்லையோர முகாம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய ராணுவம் சர்ஜிக்கல்…

செவ்வாய் கிரகத்தில்  உயிரினங்கள்! : நாசா  அறிவிப்பு!

செவ்வாய் கிரகத்தில் பெரிய அளவில் நீர் உறைந்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா, அங்கு ஏதேனும் உயிரினங்கள் வாழ்வதற்கான…

அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராக இந்திய வம்சாவளி பெண்மணி

நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, அமெரிக்காவுக்கான ஐ.நா., தூதராக நியமிக்கப்படுவதாக, அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக…

இலங்கை: பர்தா அணிய தடை! இஸ்லாமிய ஆசிரியைகள் குமுறல்!

கொழும்பு: இலங்கை கிழக்கு மாகாணத்தில், பார்தா அணிந்து பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பதால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியைகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கல்வியல் கல்லூரிகளில்…