Tag: Will

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை – பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

மணிலா: கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை தண்டனை விதிக்கபடும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா…

தமிழக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம் பாயும்: அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

நெல்லை: தமிழகத்தில் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்…

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21ஆம் தேதி கூடுகிறது

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21ம் தேதி கூடுகிறது. தமிழகத்தில் வரும் வரும் 21ஆம் தேதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்…

அனைத்து அரசு அலுவலகங்களும் 16-ம் தேதி முதல் முழுப் பணியாளர்களுடன் இயங்கும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி: ஜூன் 16-ம் தேதி முதல் அனைத்து அரசு ஊழியர்களும் முழுமையாக இயங்கும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, புதுச்சேரி அரசின் அத்தியாவசியத் துறைகளைத்…

ஆன்லைன் மது விற்பனை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் – டாஸ்மாக்

சென்னை: ஆன்லைன் மூலம் மது விற்பனை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்

சென்னை: அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி…

இன்னும் எந்தெந்த வழிகளில் நாட்டை பாஜக கொள்ளையடிக்கும்? – ராகுல் காந்தி

புதுடெல்லி: இன்னும் எந்தெந்த வழிகளில் நாட்டை பாஜக கொள்ளையடிக்கும்?” என ராகுல் காந்தி என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல்…

ஊரடங்கு விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை பாயும் – சென்னை காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கு கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி…

சென்னையில் நாளை முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும்: காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து எந்த ஒரு வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை இதனால்…