சுகாதார ஊழியர் கற்பழித்ததாக பொய் புகாரளித்த பெண்மணிக்கு தண்டனை
கேரளா: கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார ஆய்வாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய்யான புகார் அளித்துள்ள பெண் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கேரள உயர்…
கேரளா: கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார ஆய்வாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய்யான புகார் அளித்துள்ள பெண் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கேரள உயர்…
டில்லி பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக வந்த செய்தி தவறானது என தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்று உலகை அச்சுறுத்தி…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2வது டோஸ் தடுப்பூசி…
ஜெனிவா: கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் தடுப்பு மருந்தான, அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது.…
ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.87 கோடியாகவும், உயிரிழப்பு 2,39 கோடியாகவும் உயர்ந்துள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் ஓராண்டை…
பெய்ஜிங்: பெய்ஜிங் சார்ந்த விமர்சகருக்காக பரிந்து பேசிய சீன தொழிலதிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தென் சீனா அறிவித்துள்ளது. சட்டவிரோத வணிக நடவடிக்கைகளுக்காக…
சென்னை: சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம்…
வூஹான்: 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும்…
சுவிட்சர்லாந்து: உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெடிராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், உற்பத்தியை கணிசமாக உயர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார், மேலும் உற்பத்தி செய்த…
சென்னை: பொது அமைதிக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையினர், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு…