தூத்துக்குடி:
நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது என்று எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பாராளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவரும்...
மும்பை:
மும்பை தீ விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது.
மும்பை டார்டியோ பகுதியில் 20 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 7.28 மணியளவில்...
சென்னை:
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000 இழப்பீடு பெற விண்ணப்பிக்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசு தாரர்களுக்கு ₹50,000 நிதி உதவி வழங்க அரசாணை...
சென்னை:
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய கோபால் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார். அதில், பேரிடர்...
நீலகிரி:
மசினகுடியில் புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கா.ராமசந்திரன் உறுதி அளித்துள்ளார்.
புலியை உயிருடன் பிடிக்க முடிவு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் பண்ணைத்தோட்டம் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை...
மதுரை:
கொரோனாவால் இறந்தவர்களுக்குச் செலவில்லா எரியூட்டுதலுக்கு மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா இறப்பால் துயரத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு இறுதிச் சடங்கிற்கு மேலும் செலவாகாமல்,அதில் நடைபெறும் முறைகேடுகளையும் அகற்றும் வகையிலும் பொது நல ஆர்வலர்கள் மூலம்...
சேலம்:
சேலம் எஃகு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சேலம் எஃகு ஆலை வளாகத்தில்...
சென்னை:
தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 ஆயிரத்து 977 பேருக்கு...
சென்னை:
இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்ட்டது.
கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும்...
பெய்ரூட்:
பெய்ரூட் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரிஸ் தனது இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று...