Tag: up

டாஸ்மாக் கடையைத் திறக்கும் போது தட்டச்சுப் பள்ளியை திறக்க அனுமதி மறுப்பது ஏன்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..

சென்னை: டாஸ்மாக் கடையைத் திறக்கும் போது தட்டச்சுப் பள்ளியைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து…

ஊதியமில்லா விடுப்பில் சில பணியாளர்களை கட்டாயமாக அனுப்ப ஏர் இந்தியா முடிவு

புதுடெல்லி: எல்.டபிள்யூ.பி திட்டத்தின் கீழ் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்…

உ.பி. மாநில கிரைம் டைரி :   மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரம் என்கவுண்டர்கள்..

உ.பி. மாநில கிரைம் டைரி : மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரம் என்கவுண்டர்கள்.. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடி விகாஸ் துபே, என்கவுண்டரில் வீழ்த்தப்பட்டது குறித்து செய்தி…

சி.பி.எஸ்.இ. தேர்வில் அதிசயம் நிகழ்த்திய இரட்டையர்கள்….

சி.பி.எஸ்.இ. தேர்வில் அதிசயம் நிகழ்த்திய இரட்டையர்கள்…. உத்தரப்பிரதேச மாநிலம் ஹித்ராஸ் என்ற பகுதியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள், மான்யாவும் மான்சிங்கும். அண்மையில் முடிவுகள் வெளியான சி.பி.எஸ்.சி.12 –…

மதுவை ஊற்றி பலாத்காரம்… சிறுவர்களைச் சீரழித்த கொடூர சாமியார்..

மதுவை ஊற்றி பலாத்காரம்… சிறுவர்களைச் சீரழித்த கொடூர சாமியார்.. உத்திரபிரதேச மாநிலம், முசாபர் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுக்ரட்டல் ஆசிரமம். இந்த…

மந்திரி பங்களாவைச் சுற்றி உள்ள வீடுகளில் காவிச்சாயம் பூசி அத்துமீறல்..

மந்திரி பங்களாவைச் சுற்றி உள்ள வீடுகளில் காவிச்சாயம் பூசி அத்துமீறல்.. உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நந்த கோபால குப்தா என்ற…

சுட்டுக்கொல்லப்பட்ட கான்பூர் ரவுடி துபேயின்  வாழ்க்கை சினிமாவாகிறா?

சுட்டுக்கொல்லப்பட்ட கான்பூர் ரவுடி துபேயின் வாழ்க்கை சினிமாவாகிறா? நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கை, சினிமா படமாக எடுக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. சில நேரங்களின் அந்த தாதாக்களின் பெயர்களை…

கான்பூர் செல்லும் வழியில் ரவுடி விகாஸ் துபே சுட்டுக கொலை

கான்பூர் உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினர் கொல்லப்பட்ட வழக்கில் நேற்று கைதான ரவுடி விகாஸ் தேபே நேற்று இரவு கான்பூர் செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின்…

உத்தரப்பிரதேச காவல்துறையினர் கொலை : ரவுடி விகாஸ் துபே கைது

உஜ்ஜைனி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி விகாஸ்துபேவை கைது…

நாளை மறுதினம் திருமணம்..  தந்தையோடு மணப்பெண் சுட்டுக்கொலை..

நாளை மறுதினம் திருமணம்.. தந்தையோடு மணப்பெண் சுட்டுக்கொலை.. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த 19 வயது அஞ்சாலுக்கு இரண்டு தினங்களில் திருமணம் நடைபெற இருந்தது. இரவு…