“சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகாலம் துவங்கிவிட்டது”… ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை அடுத்து உத்தவ் தாக்கரே காட்டம்…
திருடனை திருடன் என்று கூறுவதற்கு கூட இந்த நாட்டில் உரிமையில்லை. இந்த ஆட்சியில் திருடர்கள் சுதந்திரமாக நடமாடவும் நாட்டை விட்டு வெளியேறவும் முடிகிறது. ராகுல் காந்தியின் எம்.பி.…