புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதிக்க சென்னை சென்ட்ரலில் 8 கவுண்டர்கள் திறப்பு…
சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று திரும்ப உள்ள பயணிகளை பரிசோதனை செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு…