வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கையில் முதல் இனைந்தது இண்டிகோ….
புது டெல்லி: வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கையில் முதல் தனியார் விமான நிறுவனமாக இண்டிகோ விமான நிறுவனம் இணைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் சிக்கி தவிக்கும்…
புது டெல்லி: வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கையில் முதல் தனியார் விமான நிறுவனமாக இண்டிகோ விமான நிறுவனம் இணைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் சிக்கி தவிக்கும்…
அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு ஒன்று உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், பொது…
மும்பை: கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், முஸ்லீம்கள் அனைவரும் வீட்டிலேயே ஈத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே…
சென்னை: விவசாயிகளை பாதிக்கும் வகையிலான மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதைக் கண்டித்து மின்சார அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சாா்பில் மே 26-ஆம் தேதி ஆா்ப்பாட்டம்…
புதுடெல்லி: ஆகஸ்டு மாதத்துக்கு முன்பு வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக…
பெங்களூர்: உள்நாட்டு விமானப் பயணம் மே 25 முதல் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில்,…
புதுடெல்லி: தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வலியுறுத்தியுள்ளார். கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய…
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாட்டில் தனக்குச் சொந்தமான 1.54 கோடி ரூபாய் மதிப்பிலான, 23 அசையா சொத்துகளை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.…
புதுடெல்லி: நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு அதை திரும்ப பெற வேண்டும் சிக்கிம் கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு சிவில் பாதுகாப்பு படையினருக்கான…
குஜராத்: குஜராத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க போலி வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டால் 300-க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் நடந்ததாக காங்கிரஸ் குற்றம்…