Tag: to

வெட்டுக்கிளிகளை விரட்ட சத்தமாக இசைக்கப்படும் இசையால் விவசாயிகள் பாதிப்பு….

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை விரட்ட சத்தமாக இசைக்கப்படும் இசையால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் மீண்டும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் விவசாயிகளை துன்புறுத்த ஆரம்பித்துள்ளன. மேற்கு ராஜஸ்தானில் உள்ள…

லடாக் எல்லை விவகாரம்: விளைவுகளை உணர்ந்து பேச வேண்டுமென மோடிக்கு மன்மோகன் அறிவுரை

புதுடெல்லி: சீன விவகாரம் குறித்த பிரதமரின் தவறான தகவல்கள், தலைமைக்கு அழகல்ல அது ராஜதந்திரமும் அல்ல என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். இந்தோ- சீனா…

இலவச தானியங்களைத் தொடர்ந்து வழங்க கோரி பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்….

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் எளிய மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. இதனால், அரசுத் தரப்பிலிருந்து இலவச தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதனை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்குமாறு…

சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி

மெக்கா: சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகில் அதிக அளவில் நடைபெறும் புனித…

சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார்: ராகுல் காந்தி தாக்கு…

புதுடெல்லி : கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்ற விவகாரத்தில், மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து…

பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர்….

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்சிடம்…

கொரோனா எதிரொலி: சிறப்பு தனிமைப்படுத்தல் விடுமுறையை அறிவித்தது ஏர் இந்தியா

புதுடெல்லி: இந்திய விமான சேவை ஒரு புதுவித முயற்சி எடுத்துள்ளது. இது போன்ற ஒரு முயற்சியை இந்திய விமான சேவை எடுப்பது இதுவே முதல் முறை ஆகும்.…

ஊர் பெயர்களை தமிழில் மாற்றியது கைவிடல் – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: ஊர் பெயர்களை தமிழில் மாற்றி அமைத்து வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

அரசியல் தலைவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது- ஜோதிடர் தகவல்

சென்னை: உலகியல் ஜோதிடத்தில் சூரியனை குறிக்கும் கிரகம் அரசன் , அரசாங்கம் மிகவும் புகழ்பெற்றவர் உயர் பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள், கலை எழுத்துத் துறையில் பிரபலமானவர்கள், காவல்…

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை இறைச்சி, மீன் கடைகள் செயல்படாது

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதல் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் ஜூன்…