Tag: to

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும், கடந்த 21 நாட்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட…

தடையை மீறிய பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

சென்னை: மக்காத நெகிழிப் பொருட்களான ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக்…

மகாராஷ்ட்ரா, தெலுங்கானா மற்றும் குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு

புதுடெல்லி: சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், மகாராஷ்டிரா குஜராத் மற்றும் தெலுங்கானாவில் , கொரோனா வைரஸ் தாக்கத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது…

ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நாளொன்றுக்கு மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு…

GeM- இல் பொருட்களை பதிவு செய்வோருக்கு புதிய விதிமுறைகள்

புதுடெல்லி: GeM-இல் தங்களுடைய பொருட்களை பதிவு செய்யும் அனைவருக்கும், சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு மின்னணு சந்தை. அரசு மின்னணு சந்தை (GeM) ஒரு சிறப்பான…

மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை கணக்கில் சேர்க்கப்படுகிறதா கொரோனா எண்ணிக்கை?

சென்னை: சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து…

மதுரைக்கு செல்லும் பேருந்துகள் ரத்து: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கடந்த சில…

“ஏழு நாட்களில் 100% நோயாளிகள் குணமடைந்தனர்” – விற்பனைக்கு வந்தது பதஞ்சலி கொரோனா மருந்து…

ஹரிதுவார்: கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான தங்களது புதிய தயாரிப்பான ‘கோவினில்’ மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது பதஞ்சலி நிறுவனம். கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய மருந்தினை கண்டறிய உலகம்…

சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்ய உத்தரவு

மதுரை: மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை…

இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமோசன், பிக்பாஸ்கெட்க்கு அனுமதி…

புதுடெல்லி: இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமேசான், பிக்பாஸ்கெட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளங்களில் மிகவும் பிரபலமான அமேசான் தற்போது மதுவை வீட்டிற்கே சென்று விநியோகிக்க…