Tag: to

விநாயகர் சதுர்த்தி விழாவை கைவிடும் முடிவை பாராட்டியுள்ளார் பா சிதம்பரம்…

புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழாவை தவிர்க்கும் முடிவை ப. சிதம்பரம் பாராட்டியுள்ளார். மும்பையில் உள்ள லால்பாகில் அடுத்த மாதம் 22ஆம்…

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் உரையாற்றினார் ராகுல்காந்தி 

புதுடெல்லி: உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. கொரோனா…

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – முதலமைச்சர்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து அனைத்து கடைகள், உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மதுபான கடைகள்…

மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலருக்கு வாழ்த்துகள்- கமல்ஹாசன்

சென்னை: மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக மநீம தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக செவ்வாயன்று அவர்…

இரண்டாம் கட்ட தளர்வுகளின் விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் முழு அடைப்பு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு இரண்டாம் கட்ட தளர்வுகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு…

தூத்துக்குடி விமான நிலையம் முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் இரவு, பகல் என முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட…

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்புக்குழு நியமனம்

சென்னை: சென்னையில் வீடுகளிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக வார்டு வாரியாக 15 ஆயிரம் மாத ஊதியத்தில் தன்னார்வலர்கள் நியமித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கம்…

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை மிரட்டும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

சென்னை: எம்.பி வெங்கடேசனை அமைச்சர் உதயகுமார் மிரட்டும் வகையில் பேசுவதாக மார்க்சிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது. தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று…

வந்தே பாரத் திட்டத்தின் 4ம் கட்டம்: ஜூலை 3 முதல் 170 சிறப்பு விமானங்கள் இயக்கம்

புதுடெல்லி: வந்தே பாரத மிஷன் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 4ம் கட்டமாக வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் 17 நாடுகளுக்கு சுமார்…

ஜூன் 30-க்கு பின் மராட்டியத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை : மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-ம் தேதிக்குப் பின் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு…