மீண்டும் ஆட்சி அமைய ஸ்டாலின் தலைமையில் ஓய்வறியாமல் உழைப்போம்! செல்வப்பெருந்தகை
சென்னை: மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம் என கட்சியினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு…