நெல்லை: மரத்தில் குழந்தை சடலம்! வீசியது யார்?
நெல்லை: கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புதரில் உள்ள மரக்கிளையில் ஆ ண்குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது. திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அருகே உள்ளது கொக்கிரக்குளம். இந்த ஊரை ஒட்டி…
நெல்லை: கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புதரில் உள்ள மரக்கிளையில் ஆ ண்குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது. திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அருகே உள்ளது கொக்கிரக்குளம். இந்த ஊரை ஒட்டி…
குவைத் நாட்டின் தனியார் நிறுவனத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்கள், நாடு திரும்ப விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள்…
சிவாகாசி அருகே வெம்பக்கோட்டை பக்கத்துல சங்கரபாண்டியபுரத்தில் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: வரும் 25ந்தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 மாதமாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கட்டுபடுத்த…
கோவை: தமிழகத்தில் அரசு கல்லூரிகளில், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சேருவதற்கான எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 29ந்தேதி கோவையில்தொ டங்குகிறது. தமிழகத்தில் எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. மேற்படிப்பு படிக்க…
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவாக்க பணிகளுக்கான திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார். வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம்…
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்கிறது. தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக…
சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் ‘கபாலி’ படம் இணையதளங்களில் வெளியானது எப்படி? இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி…
சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்காவிடட்டால், பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில்…
திருப்பூர்: அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுங்கு ஜாமின் வழங்கியது திருப்பூர் நீதிமன்றம். திருப்பூரில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற தேர்தல்…