7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம்: ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் ஆணை
டெல்லி: 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறி இருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக பேரறிவாளன்…