பந்த்: திரையுலகம் பங்கேற்பு – படப்பிடிப்புகள் ரத்து
சென்னை: கர்நாடக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடக்கும் நாளைய முழு அடைப்பில் திரையுலகம் பங்கேற்கும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தெரிவித்துள்ளார்.…
சென்னை: கர்நாடக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடக்கும் நாளைய முழு அடைப்பில் திரையுலகம் பங்கேற்கும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தெரிவித்துள்ளார்.…
தர்மபுரி: கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்தினரை காருக்குள் வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அம்பலமாகி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு…
ரவுண்ட்ஸ்பாய்: தலைப்பை படிச்சு அசந்துட்டீங்களா.. அட உண்மைதானுங்க. சூப்பர் ஸ்டார் ரஜினி இன்னும் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா. “ சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த, நடந்துகொண்டு இருக்கிற நிகழ்ச்சிகளை…
காவிரி பிரச்சினையால் கர்நாடகத்தில் கலவரம் மூண்டு, தமிழர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. தமிழக பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.…
“கர்நாடகாவில் தமிழ் பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும், ஓட்டுனர்கள் தாக்கப்படுவதாகவும் வந்த செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. கர்நாடகாவில் காவல்துறை முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழர்கள்…
சென்னை: கர்நாடகாவில் தமிழ் இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்கள் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்போவதாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஸ்ரீராம்புரா…
அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கம் அமைப்பு ஒன்று, சுப்பிரமணியன் சுவாமிக்கு “தமிழ் ரத்னா” விருது அளித்துள்ளது. . “ஊழலுக்கு எதிராக செயல்படுவதாலும், இந்திய ஆட்சி முறையில் வெளிப்படைத்தன்மை தேவை…
சென்னை: கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழ் இளைஞர், காவிரி போராட்டத்தில் கன்னட நடிகர் நடிகைகளை விமர்சித்து முகநூலில் பதிவு செய்ததால், கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தைக்…
பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டதை எதிர்த்து, கர்நாடக மாநிலம் முழுதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பல பகுதிகளில்…
கர்நாடக பந்த் பீதியால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முடக்கம் இன்று மாலை நேர விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகளும் காலையிலேயே ஏர்போர்ட்டில் குவிந்தனர். இதனால்…