கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர் ஆய்வு
கோவை: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர்…
கோவை: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர்…
ஈரோடு: ஈரோடு, திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஈரோடு – திருப்பூரில்…
காஞ்சிபுரம்: முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஏராளமான அசைவப் பிரியர்கள் இறைச்சிக் கடைகளை தேடி அலைந்தனர். தமிழகம் முழுவதும்…
கரூர்: கரூரில் தளபதி கிச்சன் திட்டத்தில் அழைப்பு விடுப்பவர்கள் அனைவருக்கும் மாவட்டம் முழுவதும் உணவு வழங்கும் திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.…
சென்னை: தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று பேரிடர் காலத்தில் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினை பாராட்டி தமிழ் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்…
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு…
ஈரோடு: கொரோனா ஆய்வுப் பணிக்காக ஈரோடு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.…
நெல்லை: கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 111 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதியாகியுள்ளது.…
சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, ஜனவரி மாதத்தில் பனிக்காலம் இருக்கும்.…
சென்னை: ஊரடங்கு காலத்தில் இஎம்ஐ செலுத்துவதில் விலக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக முதலமைச்சர்…