மீனவர்களை ஒடுக்கும் கடல் மீன்வளச் சட்ட முன்வரைவு; உடனடியாக திரும்பப் பெறுக: வைகோ வலியுறுத்தல்
சென்னை: மீனவர்களை ஒடுக்கும் கடல் மீன்வளச் சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…