Tag: tamil

மாபெரும் தடுப்பூசி முகாம்: தடுப்பூசி இலக்கு 20 லட்சத்தைத் தாண்டியது 

சென்னை: தமிழ்நாட்டில், இன்று நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்…

மீண்டும் அடைபட்ட சூயஸ் கால்வாய் – போக்குவரத்து பாதிப்பு

கெய்ரோ: எவர்கிவன் கப்பலைத் தொடர்ந்து 43,000 டன் எடை கண்ட கோரல் கிறிஸ்டல் எனும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கியதால் போக்குவரத்து…

குஜராத்தின் 17வது முதலமைச்சராகிறார் பூபேந்திர படேல் 

குஜராத்: குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த…

சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர். நேரில் அஞ்சலி

சேலம்: சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர். நேரில் அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் உள்ள அரசு…

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கியது

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்…

தமிழகத்தில் இதுவரை 15.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 15.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று…

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று தொடங்குகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று தொடங்குகிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி…

ஆளுநராக ரவி நியமனம் செய்யப்பட்டதன்  உள்நோக்கம் என்ன?  கே.எஸ்.  அழகிரி 

சென்னை: தமிழக ஆளுநராக ரவி நியமனம் செய்ததின் நோக்கம் என்ன? என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்…

கட்சித் தலைவர்களைச் சந்திக்க ரேபரேலி சென்றடைந்தார் பிரியங்கா காந்தி

லக்னோ: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று கட்சித் தலைவர்களைச் சந்திக்கப் பேச ரேபரேலி சென்றடைந்தார். சட்டமன்றத் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலாக இருந்தாலும், ரேபரேலிக்கு வரும்…

கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில்,…