அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகச் சென்னையில் இதுவரை 22 வழக்குகள் பதிவு
சென்னை: அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகச் சென்னையில் இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதாகக் கூறி, உச்சநீதிமன்றம் பட்டாசு…