Tag: tamil

அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து

சென்னை: ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. திமுக அரசு மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள…

வான் இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள…

நடந்துநரின் செயல் கண்டிக்கத்தக்கது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: குமரியில் மீன் விற்கும் மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குளச்சல் பேருந்து நிலையத்தில் மகளிருக்கான அரசுப்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கும் முறை

சென்னை: கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000 இழப்பீடு பெற விண்ணப்பிக்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசு…

கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் – சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை: கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை…

ஒமைக்ரான்  பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு 

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒமைக்ரான் பரிசோதனைக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலைத் தடுக்கும் விதமாகத் தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும்…

2022 பிப்ரவரியில் குரூப் 2… மார்ச்சில் குரூப் 4 தேர்வு

சென்னை: 2022 பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2022 ம்…

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க ராகுல் காந்தி கோரிக்கை 

புதுடெல்லி: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு…

தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை

சென்னை: தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்…

4 வாரங்களுக்கு இரவு விடுதிகளை மூட பிரான்ஸ் முடிவு 

பாரிஸ்: கொரோனா தொற்றுநோயின் எதிர்பார்க்கப்படும் ஐந்தாவது அலைக்கு மத்தியில் பிரான்சில் உள்ள இரவு விடுதிகள் டிசம்பர் 10 முதல் நான்கு வாரங்களுக்கு மூடப்படும் என்று பிரெஞ்சு பிரதமர்…