Tag: tamil

அரசு முத்திரையைப் தவறாக பயன்படுத்திய வானதி சீனிவாசன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: அரசு முத்திரையைப் தவறாக பயன்படுத்திய வானதி சீனிவாசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல செயற்பாட்டாளர் சூர்யா சேவியர் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து…

தமிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்

சென்னை: தமிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இந்தியாவே…

மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது – ராமசுப்ரமணியன் விமர்சனம்

சென்னை: மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது என்று விமர்சகர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு…

இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்வு 

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

கோயில் குத்தகை கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் – மதுரை ஆதீனம்

மதுரை: கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு…

ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று…

ஆபத்தான நாடுகள் பட்டியலிலிருந்து சிங்கப்பூரை நீக்கியது இந்தியா

புதுடெல்லி: இந்தியா, ஆபத்தான நாடுகள்’ பட்டியலிலிருந்து சிங்கப்பூரை நீக்கியுள்ளது. இதுகுறித்த தகவலைச் சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் Facebook பக்கத்தில் அந்தத் தகவலைத் தெரிவித்தது. அதன்படி, சிங்கப்பூரிலிருந்து…

கடலூர் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி காலமானார்

கடலூர்: கடலூர் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி காலமானார். கடலூர் மாவட்டம், எங்களது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தொழிலாளர்…

வண்ணமயமாக ஒளிரும் தமிழ் எழுத்துக்களால் உயிர் பெற்ற கிண்டி கத்திபாரா சந்திப்பு

கிண்டி கத்திபாரா சந்திப்பில் மேம்பாலத்தின் கீழ் உள்ள 5.9 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இடத்தில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் மற்றும் வெளியூரில் இருந்து சென்னை வரும்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதுடெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள…