சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பெண் தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டிருந்த சாலைமறியல் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. சுங்குவார்சத்திரத்தில் செல்போன் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு ஆலை தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர், தங்கும்…