Tag: tamil

 சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பெண் தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் 

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டிருந்த சாலைமறியல் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. சுங்குவார்சத்திரத்தில் செல்போன் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு ஆலை தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர், தங்கும்…

ஜனவரியில் ஒமைக்ரான் அலை ஏற்பட வாய்ப்பு  – நிபுணர் எச்சரிக்கை 

கோழிக்கோடு: ஜனவரியில் ஒமைக்ரான் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 24-ந் தேதி முதன்முதலாகத் தென் ஆப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்ட ஒமைக்ரான்,…

தடைசெய்யப்பட்ட பான், குட்கா விற்பனை செய்த 100 கடைகளுக்குச் சீல் -சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: தடைசெய்யப்பட்ட பான், குட்கா விற்பனை செய்த 100 கடைகளுக்குச் சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னையில் தடை செய்யப்பட்ட பான், குட்கா…

பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் உறுதி

மதுரை: பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு…

பிரதமரின் சில முடிவுகளால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமரின் சில முடிவுகளால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் பேசிய…

நாகூர் கிராமத்தில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க அரசாணை வெளியீடு

சென்னை: நாகை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்க்கை முறை, உணவு, கலை, பண்பாடு, ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு…

தஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும்” – ஆட்சியர்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள…

பள்ளிக் கட்டடங்களின் தரம்: மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமனம்

சென்னை: பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமன செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை நெல்லையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான…

நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை…. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிர் சம்பவத்தை தொடந்து, நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை அந்த பள்ளிக்கு விடுமுறை…

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல்

சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி…