Tag: tamil

தான் திறந்து வைத்த காவல் நிலையத்திலேயே கடும் தாக்குதலுக்கு உள்ளான சச்சின் டெண்டுல்கர் ரசிகர் 

பிஹார்: பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி, முசாபர்பூர் காவல் நிலையத்தில் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின்…

திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். கடந்த…

கோவை ஹாஜி ஜே.முகம்மதுரஃபிக்கு கோட்டை அமீர் விருது – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கோவை ஹாஜி ஜே.முகம்மதுரஃபிக்கு கோட்டை அமீர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த ’கோட்டை அமீர்’…

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. முந்தைய அதிமுக ஆட்சி…

அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கியை அபராததுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கி ரூ.52.25 லட்சத்தை அபராததுடன் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில்…

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை:  இந்திய கேப்டன், துணை கேப்டனுக்கு கொரோனா

புதுடெல்லி: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கேப்டன் யாஷ் துல், துணை எஸ்கே ரஷீத் ஆகியோர் கொரோனா தொற்று இருப்பது உறுதி…

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

பார்ல்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல்…

தமிழகத்தில் விரைவில் உதயமாகிறது புதிய மாவட்டங்கள்

சென்னை: தமிழகத்தில் விரைவில் புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விரைவில் புதிய மாவட்டங்களாக, செய்யார் (திருவண்ணாமலை), விருத்தாச்சலம் (கடலூர்),…

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

பார்ல்: இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நாளை பார்ல்-இல் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் நாளை தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி…

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதையடுத்து,…