Tag: tamil news

கடும் காற்று மாசு : காற்று சுத்திகரிப்பான் விற்பனை 60% உயர்வு

டில்லி வட இந்தியாவில் பல பகுதிகளில் கடும் காற்று மாசு நிலவுவதால் காற்று சுத்திகரிப்பான் விற்பனை 60% வரை உயர்ந்துள்ளன. வட இந்தியாவில் உள்ள டில்லி உள்ளிட்ட…

கடனில் தவித்த கர்நாடக விவசாயி வெங்காய விலை உயர்வால் கோடிஸ்வரர் ஆனார்

சித்திரதுர்கா, கர்நாடகா கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயியை வெங்காய விலை உயர்வு கோடீசுவரர் ஆக்கி உள்ளது. நாடெங்கும் உயர்ந்து வரும் வெங்காய விலையால்…

திவால் விதிமுறையின் கீழ் ரூ.3.75 லட்சம் கோடி மதிப்பு வழக்குகளுக்குத் தீர்வு

டில்லி நிறுவனங்களில் திவால் விதிமுறையின் கீழ் ரூ.3.75 லட்சம் கோடிக்கான வழக்குகள் முதல் நிலையிலேயே தீர்வு காணப்பட்டுள்ளதாக நிறுவன விவகார அமைச்சரகம் தெரிவித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும்…

கலவரம் செய்வோரை உடையில் இருந்தே அடையாளம் காணலாம் : மோடி உரை

ஜார்க்கண்ட் வடகிழக்கு மாநில மக்கள் நடத்தும் குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டம் காங்கிரசால் நடத்தப்படுவதாக மோடி குறை கூறி உள்ளார். மத்திய அரசு இயற்றி உள்ள குடியுரிமை…

சபரிமலை செல்லும் ஐயப்ப மார்களின் கவனத்திற்கு….

சபரிமலை செல்லும் ஐயப்ப மார்களின் கவனத்திற்கு. சபரிமலையில் புது உத்தரவு குறித்த வாட்ஸ்அப்பில் வைரலாகும் பதிவு பதினெட்டாம் படி தாண்டி மேலே சந்நிதானம் சென்றவுடன் உங்கள் மொபைல்…

தமிழக அரசிடம் சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேல் ஒப்படைத்தார்

சென்னை இன்று சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் ஒப்படைத்துள்ளார் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை அதிகாரி…

சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்யும் வாகனம் நிறுத்த மொபைல் செயலி

சென்னை சென்னை நகரில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கும் செயலி ஒன்றை மாநகராட்சி நிறுவி உள்ளது. சென்னை நகரின் பரபரப்பான பல இடங்களில் வாகனம் நிறுத்துவது மிகவும்…

அமித் ஷாவுக்கு இரத்தத்தில் கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை

டில்லி துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங் நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதி கோரி அமித் ஷாவுக்கு இரத்தத்தில் கடிதம் எழுதி உள்ளார். நாடெங்கும் கடும்…

குடியுரிமை சட்டம் மக்களை மதரீதியில் பிளவுபடுத்தவே திருத்தப்பட்டுள்ளது : கார்த்தி சிதம்பரம்

காரைக்குடி குடியுரிமை சட்டம் மக்களை மதரீதியாகப் பிளவு படுத்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகச் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு…

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் : மின் தட்டுப்பாடு வருமா?

கூடங்குளம் கூடங்குளம் 2ஆம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் அணு மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள 2…