Tag: tamil news

தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கில் ஐந்து நாட்கள் தமிழில் திருமுறை ஓதப்படும் : அரசு அறிவிப்பு

தஞ்சாவூர் தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கை ஒட்டி யாகசாலையில் பிப்ரவரி 1 முதல் 5 வரை தமிழில் திருமுறை ஓதப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும்…

பெரிய கோவில் குடமுழுக்கு : தஞ்சையில் பிப்ரவரி 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்தில் பிப்ரவரி மதம் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் என…

கேரள மாநில வயநாட்டில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி 30 ஆம் தேதி பேரணி

டில்லி வரும் 30 ஆம் தேதி திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேரணி நடத்த உள்ளார்.…

அம்பேத்கர் சிலைக்குப் பதில் சர்வதேச கல்வி மையம் அமைக்கலாம் : பிரகாஷ் அம்பேத்கர்

மும்பை சட்டமேதை அம்பேத்கருக்கு மிக உயரமான சிலை அமைப்பதற்கு பதில் சர்வதேச கல்வி மையம் அமைக்கலாம் என அவர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். தலித் மக்களின்…

சத்ரபதி சிவாஜியை மோடியுடன் ஒப்பிட்டு வீடியோ : சிவசேனா கடும் கண்டனம்

டில்லி பிரதமர் மோடியை சத்ரபதி சிவாஜியாகவும் அமித் ஷாவை சிவாஜியின் தளபதி தானாஜியாகவும் ஒப்பிடும் வீடியோவுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மக்களிடையே சத்ரபதி சிவாஜி…

எவ்வளவு போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டம் தொடரும் : அமித்ஷா திட்டவட்டம்

லக்னோ கடும் போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.…

கடவுளுக்குக் குடியுரிமை அளியுங்கள் : அர்ச்சகரின் அதிசய வேண்டுகோள்

சில்குர் கடவுளுக்குக் குடியுரிமை அளிக்க வேண்டும் என சில்குர் பாலாஜி கோவில் தலைமை அர்ச்சகர் சி எஸ் ரங்கராஜன் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். சமீப காலமாகக் குடியுரிமை…

தெலுங்கானா நகராட்சி தேர்தலில் முக அடையாள முறை பயன்படுத்த ஓவைசி எதிர்ப்பு

ஐதராபாத் தெலுங்கானா நகராட்சி தேர்தல்களில் முக அடையாள முறை பயன்படுத்த உள்ளதற்கு ஐமிம் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் நகராட்சி தேர்தல்கள்…

வங்கிகளின் வரிசையில் எல் ஐ சி : ரூ.30000 கோடியை எட்டிய வாராக்கடன்

டில்லி வங்கிகளைப் போல் எல் ஐ சி நிறுவனத்திலும் வாராக்கடன் அதிகரித்து ரூ.30000 கோடியை எட்டி உள்ளது. எல் ஐ சி என சுருக்கமாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும்…

விரைவில் பாஜக கூட்டணியில் இருந்து விலகல்! அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பரபரப்பு பேச்சு

சிவகங்கை: எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய அதிமுக அமைச்சர் பாஸ்கரன், விரைவில், பாஜக கூட்டணியில் இருந்து விலக அதிமுக தீர்மானித்து இருப்பதாகவும், அதற்கான நேரம் பார்த்துக்…