Tag: tamil news

9400 இந்தியாவின் எதிரிகள் சொத்தை மத்திய அரசு  விற்பனை செய்ய உள்ளது.

டில்லி மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு எதிரிகள் சொத்து என வகைப்படுத்தப்பட்டுள்ள 9400 சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளது. நாட்டை விட்டு ஓடிச்…

ராமர் பாலம் குறித்த சுப்ரமணியன் சுவாமி மனு : 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

டில்லி மத்திய அரசு ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி அளித்த மனு பரிசீலனையை 3 மாதங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.…

வேலை கிடைக்காததால் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தேன் : சரண் அடைந்தவர் வாக்குமூலம்

பெங்களூரு கர்நாடக மாநிலம் மங்களூரு நகர விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் நேற்று ஆர் எஸ் எஸ் தொண்டர் ஆதித்ய ராவ் சரண் அடைந்துள்ளார். கடந்த…

தை அமாவாசையும் அபிராமி பட்டரும்

தை அமாவாசையும் அபிராமி பட்டரும் தை அமாவாசைக்கும் அபிராமி பட்டரும் உள்ள தொடர்பைப் பற்றிய விரிவான தகவல் இதோ. திருக்கடையூர் ஆலயத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்…

5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு

சென்னை கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. உலகெங்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…

குடியுரிமை சட்டம் குறித்து இந்த தாடிக்காரருடன் அமித்ஷா விவாதம் செய்யட்டும் : ஓவைசி அழைப்பு

ஐதராபாத் குடியுரிமை சட்டம் குறித்து தம்முடன் அமித் ஷா விவாதம் செய்ய வேண்டும் என ஐமிம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறி உள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை…

அதிகம் பணம் எடுக்க வேண்டாம் : ஆட்டோக்களில் விளம்பரம் செய்யும் வங்கி

காயல்பட்டிணம் செண்டிரல் வங்கியின் காயல்பட்டிணம் கிளை வாடிக்கையாளர்கள் அதிகப் பணம் எடுக்க வேண்டாம் என ஆட்டோக்களில் விளம்பரம் அளித்துள்ளது. நாடெங்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு கடும்…

நிதி நிலை அறிக்கை 2020 : ரூ.7 லட்சம் வரை உள்ள வருமானத்துக்கு 5% வரி விதிப்பா?

டில்லி அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் 5% வருமான வரி வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது இந்தியப் பொருளாதார மந்தநிலை…

குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்த பெங்களூரு காங்கிரஸ் எம் எல் ஏ

பெங்களூரு பெங்களூரு சாந்திநகரில் நடந்த தனது பிறந்த நாள் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹாரிஸ் படுகாயம் அடைந்தார். மங்களூரு விமான நிலையத்தில் கடந்த…

காணாமல் போன 20000 தமிழர்கள் மரணம் அடைந்துள்ளனர் ;  இலங்கை அரசு ஒப்புதல்

கொழும்பு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் நேரத்தில் காணாமல் போன 20000 த்மிழர்கள் மரணம் அடைந்துள்ளதை அந்நாட்டு புதிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும்…