Tag: tamil news

பாகிஸ்தான் கர்தார்பூர் குருத்வாரா கோபுரம் சிதைப்பு : விளக்கம் கோரும் இந்தியா

டில்லி பாகிஸ்தான் நாட்டில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா கோபுரம் சிதைக்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் அரசிடம் இந்தியா விளக்கம் கேட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நரோவல் மாவட்டத்தில் ரவி நதி அறுகில்…

முகக்கவசம், வெண்டிலேட்டர் சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்காத அரசு

டில்லி கொரோனா அதிகரித்து வரும் வேளையில் முகக் கவசம், வெண்டிலேட்டர்கள், சோதனை கருவிகள், சானிடைசர் போன்றவற்றுக்கு அரசு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்காமல் உள்ளது. நாடெங்கும் கொரோனா…

வெளி மாவட்டங்களுக்குள் சிக்கி உள்ள தொழிலாளர்கள் மாநிலங்களுக்குள் இடம் பெயர அனுமதி

டில்லி ஊரடங்கால் நாட்டின் பல பகுதிகளில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் அந்த மாநிலங்களுக்குள் இடம் பெயர அனுமதி அளிக்கப்பட உள்ளனர். கொரோனா பாதிப்பு குறையாததால் தேசிய ஊரடங்கை…

கொரோனா : தமிழகத்தில் இன்று புதியதாக 105 பேர் பாதிப்பு

சென்னை இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 105 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மே மாதம் 3 ஆம்…

2 வாரங்களாக  54 மாவட்டங்களில் புது கொரோனா தொற்று இல்லை  : மத்திய அரசு

டில்லி கடந்த 2 வாரங்களாக 23 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் புது கொரோனா தொற்று ஏற்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெருகி வரும்…

தீதி கிச்சன் மூலம் ஏழைகளுக்கு இலவச உணவு அளிக்கும் ஜார்க்கண்ட் மாநில அரசு

ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில அரசு தனியார் சேவை நிறுவனத்தின் தீதி கிச்சன் மற்றும் தால் பாத் கேந்திரம் எனும் அமைப்புகளின் மூலம் மக்களுக்கு இலவச உணவு வழங்கி…

ஊரடங்கு விலக்கப்பட்டாலும்  தியேட்டர்கள்  திறப்பு இல்லை..’’

ஊரடங்கு விலக்கப்பட்டாலும் தியேட்டர்கள் திறப்பு இல்லை..’’ நாடு தழுவிய ஊரடங்கால் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர் குலைந்துள்ளது. பொருளாதாரத்தைச் சீரமைக்க சில கட்டுப்பாடுகளை நாளை முதல் தளர்த்தத் தமிழக…

குடும்பத்தினரைக் கூடவைத்த கொரோனாவின் இன்னொரு முகம். 

குடும்பத்தினரைக் கூடவைத்த கொரோனாவின் இன்னொரு முகம். இந்த கொரோனா ஊரடங்கு சில பல அசௌகரியங்களை கொடுத்திருப்பது என்னவோ நிஜம் தான். ஆனால் நமக்கே தெரியாமல் நமது பண்டைய…

ஜுர அறிகுறிகளுடன் மருத்துவமனை வருபவர்களுக்கு கொரோனா சோதனை

டில்லி மருத்துவமனைக்கு ஜுர அறிகுறிகளுடன் வருவோர் அனைவருக்கு கொரோனா சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவுதல் அதிக அளவில்…

பணமோசடி புகாரில் சிக்கிய என் எம் சி நிறுவன அதிபரின் பாஜக தொடர்புகள்

அபுதாபி அமீரகத்தின் மிகப் பெரிய செல்வந்தரும் தற்போது பண மோசடி வழக்கில் சிக்கியவருமான பி ஆர் ஷெட்டியின் பாஜக தொடர்பு குறித்த விவரங்கள் வந்துள்ளன. ஐக்கிய அரபு…