அரியானா : தென் கொரியாவின் கொரோனா துரித சோதனை கருவி உற்பத்தி தொடக்கம்
மானேசர், அரியானா, தென் கொரியா நிறுவனமான எஸ்டி பயோசென்சார் ஹெல்த் கேர் நிறுவனம் அரியானா மாநிலத்தில் கொரோனா துரித சோதனை கருவி உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. கொரோனா…
மானேசர், அரியானா, தென் கொரியா நிறுவனமான எஸ்டி பயோசென்சார் ஹெல்த் கேர் நிறுவனம் அரியானா மாநிலத்தில் கொரோனா துரித சோதனை கருவி உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. கொரோனா…
லண்டன் கொரோனா தாக்குதலுக்குப் பிறகு மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறித்து ஒரு மாபெரும் ஆய்வு நடத்தப் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால்…
மலேசியா ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு மலேசியாவில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள், துரித உணவு மையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
வேதனையான சாதனையில் முந்தும் குஜராத்.. 10 ஆண்டுகளுக்கு முன்பு எந்த விஷயத்தை எடுத்தாலும் குஜராத் மாடல் குஜராத் மாடல் என்பார்கள் .லண்டன் பேருந்து நிலையத்தை எல்லாம் அகமதாபாத்…
15 ரூபாய்க்கு சாப்பாடு.. உதவ முன்வரும் ரயில்வே.. கொரோனா வைரஸால் இந்தியாவே முடங்கிக் கிடக்கும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, முழு வீச்சில் இயங்கமுடியாமல்…
கள்ளிப்பாலை ஊற்றாத அன்னையும், பிதாவும்.. 10 மாதம் வயிற்றில் சுமந்த குழந்தையை, இனிமேல் சுமக்க முடியாது என்று கை விட்ட தாயின் கதை இது: மதுரை எழுமலை…
வில்லங்கமான முத்த போட்டி.. மரச்சாமான் கம்பெனி அக்கப்போர் உலகம் முழுவதும் இன்று முடங்கிக் கிடக்க, சீனாக்காரர்கள் தான் காரணம் என்று சின்ன குழந்தைக்கும் தெரியும். கொரோனாவுக்கு 4…
துபாய் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் பிரதமர் மோடி இஸ்லாமியருக்கு எதிராக அரசியல் செய்து வாக்கு வேட்டை ஆடுவதாக அரபு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த…
அதிபருக்கு என்னாச்சு? வாயைத் திறக்காத வடகொரியா.. கொரோனா தோன்றுவதற்கு பலப்பல ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச நாடுகளில் இருந்து, தன்னை தனிமைப் படுத்திக்கொண்ட நாடு, வடகொரியா . அதன்…
தமிழ் சினிமா மீண்டுவர 5 மாதங்கள் ஆகும்’’.. ஊரடங்கால் நொடித்துக் கிடக்கும் துறைகளில் ஒன்று- சினிமா. தென் இந்தியாவில் மட்டும் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தினம்…