Tag: tamil news

கொரோனா: 48 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,257 உயர்ந்து 47,99,266 ஆகி இதுவரை 3,16,519 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில் பற்றிய சில விவரங்கள் 

அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில் பற்றிய சில விவரங்கள் கடலூர் மாவட்டத்தில் திருத்தளுர் எனும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில். மூலவர் :- சிஷ்டகுருநாதேஸ்வரர் (பசுபதீஸ்வரர்) உத்ஸவர்…

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 11.224 ஐ எட்டியது

சென்னை தமிழகத்தில் இதுவரை 11,224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 78 பேர் உயிர் இழந்துள்ளனர் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம்…

ஐ எஸ் ஓ தரச்சான்றிதழ் பெற்ற மதுரை ரயில் நிலையம்

மதுரை தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையமான மதுரை ரயில் நிலையத்து ஐ எஸ் ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை ரயில் நிலையம்…

நிதி அமைச்சரின் ஐந்து நாட்கள் விளக்கம் : ஒரு தொகுப்பு

டில்லி கடந்த ஐந்து நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த நிவாரண உதவி குறித்த விளக்கவுரை பற்றிய ஒரு தொகுப்பு இதோ பிரதமர் மோடி கடந்த…

சீனாவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 6,40,000 : அதிர்ச்சி தகவல்

நியூயார்க் சீன அரசு கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை சுமார் 80000 எனக் கூறி வரும் வேளையில் அது 6.40 லட்நத்துக்கு மேல் என அமெரிக்கப் பத்திரிகை தகவல்…

நிதி அமைச்சரின் இன்றைய அறிவிப்புக்கள் – முக்கிய விவரம்

டில்லி பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண உதவிகள் குறித்த இறுதிக் கட்ட அறிவிப்பை இன்று நிதி அமைசர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார் ஊரடங்கின் 3…

நிதி அமைச்சரின் இன்றைய அறிவிப்புக்கள் – 1

டில்லி பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண உதவிகள் குறித்த நான்காம் கட்ட அறிவிப்பை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார் ஊரடங்கின் 3…

நேற்றைய தினம் நாட்டுக்குச் சோக நாள் : நிர்மலா சீதாராமன் மீது ஆர் எஸ் எஸ் விமர்சனம்

டில்லி நேற்று முக்கிய துறைகளைத் தனியார் மயமாக்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததை ஆர் எஸ் எஸ் இயக்க துணை அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.…

இன்றுடன் ஊரடங்கு 3.0 முடிவடைகையில் அரசு என்ன செய்யப் போகிறது : ப சிதம்பரம் கேள்வி 

டில்லி இன்றுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளதால் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.…