மே மாதம் 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு
கொல்கத்தா மே மாதம் 31 ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவுவதைக்…
கொல்கத்தா மே மாதம் 31 ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவுவதைக்…
டில்லி பிரதமர் தெரிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண திட்டம் மக்களை சிறிதும் கவரவில்லை எனப் பிரபல தொழிலதிபர் ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த…
டில்லி சி பி எஸ் இ தேர்வு எழுதும் மாணவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் மற்றும் சானிடைசர் கொண்டு வர வேண்டும் என விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.…
லக்னோ புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி அனுப்பும் 1000 பேருந்துகளை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…
லண்டன் லண்டனில் தஞ்சம் கோருவதன் மூலம் நீதிமன்றத்தின் நாடு கடத்தல் உத்தரவில் இருந்து விஜய் மல்லையா தப்பிக்கலாம் என கூறப்படுகிறது. பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா மதுத்…
பாங்காக் தற்போது உருவாகி உள்ள புயலுக்கு ஆம்பன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல்களை இனம் கண்டுக் கொள்வதற்காக ஒவ்வொரு புயலுக்கும் ஒரு காரணப் பெயர் சூட்டப்படுகிறது. இந்த…
தூத்துக்குடி தமிழக பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சமூக இடைவெளி கேள்விக்குறி ஆகி உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் மூன்றாம் கட்டம் நேற்றுடன்…
டாஸ்மாக்.. எதிர்ப்புகளின் பின்னால் போலித்தனம்.. ஒரு விஷயத்தை உண்மையிலே ஒழிப்பதற்கும் ஒழிக்கிற மாதிரி காட்டிக்கொண்டு காலம் முழுவதும் விளம்பர வெளிச்சத்தில் நிறைய வித்தியாசம் உண்டு. இதில் இரண்டாவது…
பெண் சிசுக்கொலை.. நாடகமாடிய தாயும் பாட்டியும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அரசு மருத்துவ ஊழியர்களின் தொடர்ந்த கண்காணிப்புகள், காவல்துறை நடவடிக்கைகள் என்று இத்தனை இருந்தும் இந்த பெண் சிசுக்கொலையை…
மர உச்சிக்கு ஏறவைத்த ஆன்லைன் கிளாஸ்… படிக்கிறதுக்கு காலேஜ் போற காலம் போயி, இப்போ மரத்து மேல ஏற வேண்டியதாகிடிச்சு. கர்நாடகாவின் மங்களூரு அருகேயுள்ள ஒரு கிராமத்தை…