பாங்காக்

தற்போது உருவாகி உள்ள புயலுக்கு ஆம்பன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புயல்களை இனம் கண்டுக் கொள்வதற்காக ஒவ்வொரு புயலுக்கும் ஒரு காரணப் பெயர் சூட்டப்படுகிறது.

இந்த பெயர்களின் பட்டியலை தெற்காசிய நாடுகள் ஒவ்வொன்றும் அளிக்கின்றன.

அந்த பெயரில் இருந்து ஒரு பெயரை ஒவ்வொரு புயுலுக்கும் சூட்டப்ப்டுவ்து வழக்கமாகும்.

தற்போது உருவாகி உள்ள புயலுக்கும் ஆம்பன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பெயர் தாய்லாந்து நாடு தேர்வு செய்துள்ள பெயர் ஆகும்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த நாடு பரிந்துரை செய்துள்ள பெயர் பட்டியலில் இந்த பெயர் கடைசியாக இருந்துள்ளது.