இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.33 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,33,008 ஆக உயர்ந்து 9520 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,33,008 ஆக உயர்ந்து 9520 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,22,388 உயர்ந்து 79,82,912 ஆகி இதுவரை 4,35,166 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,22,388…
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் வரலாறு ! தமிழ் நாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுவாச்சூர் எனும் ஊரில் அமைந்துள்ள…
ராஜ்கோட் குஜராத் மாநிலத்தில் இன்று இரவு நிலநடுக்கம் ஏறப்பட்டுள்ளது. இன்று இரவு சுமார் 8.13 மணிக்குக் குஜராத் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம்…
டில்லி அடுத்து வரும் 6 நாட்களில் டில்லியில் கொரோனா பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். டில்லியில் கொரோனா…
புதுக்கோட்டை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் கல்ந்துக் கொண்ட நிகழ்வுகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நாடெங்கும் கொரோனா பரவுதலைத் தடுக்க ஊரடங்கு அமலில்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தோர் குணமடையும் விகிதம் 50%க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 3,22,465 பேர் பாதிக்கபட்டுள்ளன்ர். இதில் 9209…
டில்லி நேபாளத்தில் இந்தியப் பகுதிகளை இணைத்த புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளித்த நிலையில் டிவிட்டரில் பதஞ்சலியைப் புறக்கணிப்போம் டிரண்ட் ஆகி வருகிறது. நேபாள நாட்டில் சமீப காலங்களில்…
சென்னை புதிய பாட தொகுப்புக்கு அனுமதி பெறாமல் 11 ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கக் கூடாது எனத் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது நடைபெற…
அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிகை 500 ஐ தாண்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. உலக அளவில்…