Tag: tamil news

ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா ..

ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா .. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர், கருணா அம்மன்.…

அடிப்படை கல்வி உரிமையைப் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் : ஆர்வலர்கள் கண்டனம்

பெங்களூரு தனியார்ப் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கி உள்ளதால் அனைவருக்கும் கல்வி என்னும் அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் அனைத்து சிறுவர்களுக்கும் கட்டாயக் கல்வி…

வரலாற்றில் முதல் முறையாக இந்தியக் கடற்படை தலைமை மருத்துவ அதிகாரிகள் ஆன தம்பதியர்

கொச்சி இந்தியக் கடற்படை வரலாற்றில் முதல் முறையாகக் கணவன் மனைவி இருவரும் தலைமை மருத்துவ அதிகாரிகளாகப் பதவி ஏற்றுள்ளனர். விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை பிரிவில் ரியர் அட்மிரல்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.40 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,40,450 ஆக உயர்ந்து 14,015 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 13,540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 91.80 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,38,844 உயர்ந்து 91,80,744 ஆகி இதுவரை 4,73,482 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,844…

தெய்வங்களைப் பீடத்தில் அசையாமல் நிறுத்தும் அஷ்ட பந்தனம்

தெய்வங்களைப் பீடத்தில் அசையாமல் நிறுத்தும் அஷ்ட பந்தனம் கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள்…

ஊரடங்கால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து உயிரை விட்ட ச்கோதரர்கள் 

அகமதாபாத் பணப்பிரச்சினையால் கடன் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இரு சகோதரர்கள் தங்கள் நான்கு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். அகமதாபாத் நகரில் உள்ள…

அகமதாபாத் நகரில் ரத யாத்திரை நடத்த குஜராத் உயர்நீதிமன்றம் தடை

அகமதாபாத் அகமதாபாத் நகரில் ஜகந்நாதர் ரத யாத்திரை நடத்த குஜராத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரிசா மாநிலம் பூரி நகரில் ஜகந்நாதர் கோவிலில் மூன்று தேர்களுடன் ஒவ்வொரு…

மதுரை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களும் ஜூன் 30 ஆம் தேதி வரை மூடல்

சென்னை மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஜூன் 30 ஆம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…

தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 1

தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 1 இந்தியாவில் தொற்று நோய் பரவும் போது அதைச் சமாளிக்க நிபுணர்கள் மட்டுமின்றி தெய்வங்களும் பல…