ரஃபேல், அயோத்தி வழக்கு தீர்ப்புகள் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியை அடைய அளிக்கப்பட்டதா? : உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேள்வி
டில்லி ரஃபேல், அயோத்தி மற்றும் சிபிஐ வழக்குத் தீர்ப்புகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற அளிக்கப்பட்டதா என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கேள்வி எழுப்பி உள்ளார்.…