Tag: tamil news

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.94 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,94,34,142 ஆகி இதுவரை 9,32,422 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,976…

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்.

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில். ஸ்ரீ கல்யாண நாச்சியார் { ஸ்ரீ லெஷ்மி, ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ அஷ்டமஹிஷிகள் } ஸமேத ஸ்ரீ த்வாரகாநாதப் பெருமாள், {ஸ்ரீ த்வாராகாதீசர்,…

25 நிமிடங்கள் மட்டும் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட சென்னை மாணவி

சென்னை சரியான மேலாண்மை இல்லாததால் நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நேற்று…

டில்லியில் இன்று 3229 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 3229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,21,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3229 பேருக்கு…

ஆந்திர மாநிலத்தில் இன்று 7956 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 7956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,75,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 5159 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,17,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5752 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,08,511 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில்…

இன்று தமிழகத்தில் 5752 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 5752 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 5,08,511 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று 78,190 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

சங்கு ஊதினால் கொரோனா பாதிப்பு ஏற்படாது எனக் கூறிய பாஜக எம்பிக்கு கொரோனா

டில்லி சங்கு ஊதுவதால் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ள பாஜக எம்பி சுக்பீர் ஜவுனபுரியா என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவத் தொடங்கியது…

ஊரடங்கு நேரத்தில் பணி இழந்த உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர் விவரம் ஏதும் இல்லை : அரசு கை விரிப்பு

டில்லி ஊரடங்கு நேரத்தில் பணி இழந்த மற்றும் உயிர் இழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த எந்த விவரமும் தன்னிடம் இல்லை என அரசு அறிவித்துள்ளது. கொரோனா…