Tag: tamil news

ஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,61,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதுமையான இரங்கல்

துபாய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் டீன் ஜோன்ஸ் மறைவுக்கு புதிய முறையில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று துபாயில் சென்னை சூப்பர்…

எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு ரஷ்ய தமிழ் சங்க நிர்வாகி இரங்கல்

மாஸ்கோ எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு ரஷ்ய தமிழ் சங்க நிர்வாகி திரு ஜி எஸ் விஜயகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார் பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி…

டில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,64,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 59,134 பேருக்குச்…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,78,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

சென்னையில் இன்று 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று சென்னையில் 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

தமிழகத்தில் இன்று 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

பாலுவின் குரல் அமைதி அடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை : வெங்கையா நாயுடு

டில்லி பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்குக் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் இன்று…

மேகாலயா : நிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிர் இழந்தார்

மவ்னி, மேகாலயா மேகாலயா மாநிலத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு அதில் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் சிக்கி உயிர் இழந்துள்ளார். மேகாலயா மாநிலத்தில் உள்ள மவ்னி மற்றும்…