பீகார் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் 52.24% வாக்குப்பதிவு
பாட்னா இன்று நடந்த பீகார் சட்டப்பேரவை முதல் கட்ட வாக்குப்பதிவில் 52.24% வாக்கு பதிவாகி உள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. இன்று…
பாட்னா இன்று நடந்த பீகார் சட்டப்பேரவை முதல் கட்ட வாக்குப்பதிவில் 52.24% வாக்கு பதிவாகி உள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. இன்று…
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப்…
டில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும்…
சென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 2516 பேர் பாதிக்கப்பட்டு…
சென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் சமீபத்தில் புதிய பதவி நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியது.…
சூரத் டிரைலர்களை திருடி விற்க முயன்றதாக மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அக்டோபர் 16 அன்று சூரத் நகரின் காம்ரேஜ்…
டில்லி அகில இந்திய அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின் வருமாறு இந்தியாவில் நேற்று 10,00.318 சோதனைகள் நடந்துள்ளன. நேற்று 42,998 பேருக்கு கொரோனா பாதிப்பு…
டேராடூன் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீது லஞ்ச வழக்குப் பதிந்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி…
புரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…