தமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 66,655 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 66,655 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார வளர்ச்சி நாடாகத் தென் கொரியா இருந்து…
வாஷிங்டன் திபெத் நாட்டுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் அளித்துள்ளது சீனாவுக்கு அதிர்ச்சிய உண்டாக்கி இருக்கிறது. கடந்த 1959 ஆம் வருடம் சீனா திபெத் நாட்டை ஆக்கிரமித்தது. இதையொட்டி…
டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்…
சென்னை சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அணை ஏரியைப் பூங்கா தீவுகளுடன் ஒரு புதிய ஏரியாக அரசு அமைக்க உள்ளது. சென்னையில் பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுப் பல புதிய…
வாரணாசி நாளை பிரதமர் மோடி வருகையையொட்டி மீண்டும் வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த பிப்ரவரி மாதம் தீனதயாள் உபத்யாய்…
வாஷிங்டன் செய்தியாளரிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போலச் சீற்றம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை…
சபரிமலை சபரிமலையில் தற்போது அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலத்தில் சபரிமலை ஐயப்பனைத்…
திருவண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் அண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப திருநாள் அன்று திருவண்ணாமலையில் மலைக் கோவிலில் ஏற்றப்படும் தீபம் மிகவும் புகழ் பெற்றதாகும். கொரோனா அச்சுறுத்தல்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…