சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,997 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 62,131 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,17,69,369…
வாஷிங்டன் பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை வரும் வெள்ளிக்கிழமை முதல் பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. கடந்த வாரம்…
பீஜிங் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு பிரம்மாண்ட அணையைக் கட்டி நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்தச் சீனா எடுத்த முடிவால் இந்தியா பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. சீன மின்சக்தி…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் பாஜக சட்டப்பேரவை பெண் உறுப்பினர் கிரண் மகேஸ்வரி கொரோனாவால் மரணம் அடைந்ததையொட்டி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்…
டில்லி பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு விவசாயிகள் போராட்டம் 700% அதிகரித்துள்ளது குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து…
பீஜிங் கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் வருடம் கோடைக்காலத்தில் இந்தியாவில் உருவானதாகச் சீன ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில்…
சென்னை இன்று மாலை 4 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல்…
அபுதாபி சவுதி மற்றும் அமீரகத்தில் பொதுவான டிஜிடல் பணம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நாடுகளின் மத்திய வங்கிகள் அறிவித்துள்ளன. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தற்போது பொதுவான…
வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் அதை உச்சநீதிமன்றம் விசாரிக்குமா என டிரம்ப் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர்…