சசிகலா தவ வாழ்வு வாழ்ந்தார் : முன்னாள் அதிமுக பெண் அமைச்சர் புகழாரம்
சென்னை பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ள ஜெயலலிதாவின் தோழி வி கே சசிகலாவை முன்னாள் பெண் அமைச்சர் கோகுல இந்திரா புகழ்ந்துள்ளார். மறைந்த ஜெயலலிதாவின்…
சென்னை பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ள ஜெயலலிதாவின் தோழி வி கே சசிகலாவை முன்னாள் பெண் அமைச்சர் கோகுல இந்திரா புகழ்ந்துள்ளார். மறைந்த ஜெயலலிதாவின்…
டில்லி வாட்ஸ்அப் புதிய கொள்கை காரணமாக டெலிகிராம் செயலியில் புதியதாக 2.5 கோடி புதிய பயனாளிகள் இணைந்துள்ளனர். முகநூலின் சக நிறுவனமான வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான பயனாளர்கள்…
சென்னை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் டிவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் பொங்கல் பண்டிகை இன்று முதல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது தமிழர்…
டில்லி வேளாண் சட்டச் சிக்கலைத் தீர்க்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் மனுதாரரில் ஒருவரே இடம் பெற்றுள்ளதற்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 50 நாட்களாக பாஜக…
காட்டாம் பூண்டி தமிழகத்தில் ஊழல் செய்தோரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளதாக முன்னாள் திமுக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். தமிழகம் எங்கும் திமுக சார்பில் பொங்கல் பரிசு…
மைசூரு நேற்று மைசூருவில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சாரா மகேஷ் ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மைசூரு மாவட்ட ஆட்சியர்…
புதுச்சேரி அனைத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் கூறி உள்ளார். உலகையே அச்சுறுத்தி…
ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தனது கொரோனா தடுப்பு மருந்தின் முதல் விநியோகத்தை டில்லிக்கு அனுப்பி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் போடும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,79,913 ஆக உயர்ந்து 1,51,364 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,19,87,337 ஆகி இதுவரை 19,68,599 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,61,886 பேர்…