மது குற்றங்களுக்கு தமிழக அரசை பொறுப்பாக்கலாமா? சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி
சென்னை: மதுவினால் பல்வேறு குற்றங்கள் நிகழ்வதாக சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, இதுபோன்ற குற்றங்களுக்கு தமிழக அரசை பொறுப்பாக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். குடியால் ஏற்பட்ட…